Monday, December 14, 2009

போனவார நம் சந்தைகள் வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளார்களுக்கும் ஒரு ஆர்வம் இல்லாத வாரமாகவே இருந்தது எனலாம். சர்வதேச சந்தைகள் எல்லாம் உயர்ந்தபோதும் நம் சந்தைகள் ஒரு ஆர்வம் இல்லாமலே நகர்ந்தது.

போனவார நம் சந்தைகள் தற்போதைய Resistence Level 5182ஐ தொட்டு திரும்பியதும், தனது தற்போதைய Support Levelஆன 5051ஐ மீண்டும் உறுதி செய்து இருப்பதும், நம் தேசிய சந்தை ஏதேனும் ஒரு பக்கம் நகர முயற்சிக்கிறது என நினைக்கிறேன்.

சர்வதேச சந்தைகளை பின்பற்றாமல் நம் சந்தைகள் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் நிலை இருக்கும்போது சந்தையின் போக்கை கணிப்பது கடினம். சந்தைகள் Operator கைகளில் சிக்கியிருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். தற்போதைய நிலையில் தின முதலீட்டாளர்களோ அல்லது குறுகிய கால முதலீட்டாளர்களோ பங்குகளை தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனம் தேவை.

பார்ப்போம் இந்த வாரம் நம் சந்தைகள் என்ன செய்கிறது என்று...
================================================
எச்சரிக்கை (Disclaimer)
இங்கு சொல்லப்படும் பங்குச்சந்தையைப் பற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தும் சொந்த கருத்துக்களே ஆகும். பங்குச்சந்தை என் முழுநேர தொழில் அல்ல. இக்கருத்துக்கள் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே அன்றி முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகளின் முடிவுகள் உங்கள் சொந்த பொறுப்புகளிலேயே இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் லாப, நஷ்டங்களுக்கு நான் பொறுப்பாளி அல்ல.
===================================
Breaking News

Running Market Commentry


Sensex

Nifty
----------------------------------------------
Chart for

Size
Period